02-17-2004, 09:51 PM
ஆனானப்பட்ட ஐயோ புலிகள் ஏமாத்திவிட்டார்கள் என கூப்பாடுபோட்ட பிரெமதாசாவோடு கூட்டாகவிருந்த ரணிலே ஒரு நம்பிக்கையுடன் கூட்டுச்சேர்கையில் பிறகு ஹக்கீம் ஐயாவிற்கு என்ன வந்தது? ஏன் இந்த அவசரம்?நம்பிக்கை போகுமளவிற்கு பெரிதாக என்ன நடந்துவிட்டது?
எதற்கும் பங்கு பிரிக்கமுதல் சந்தைக்கு முதல் வரட்டும்.
எதற்கும் பங்கு பிரிக்கமுதல் சந்தைக்கு முதல் வரட்டும்.

