02-17-2004, 09:38 PM
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin--><!--QuoteBegin-thampu+--><div class='quotetop'>QUOTE(thampu)<!--QuoteEBegin-->அன்பர் பிபிசியின் குட்டிக்கதைக்கு யாழ் பிரச்சனை பங்கு போடுதலில் அல்ல உறவு முறையில்தான் என்றார்.உண்மையில் இங்கு இரண்டும் பிரச்சனைதான்...........
உறவுக்காக பங்கை இழப்பதா?...........................
பங்குக்காக உறவை இழப்பதா?.............................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்கான தீர்வு , பதில் தம்பு கேட்ட கேள்வியிலேயே இருக்கிறது.
கேள்வி இரண்டு பக்கத்தினருக்கும் பொருந்தும்.
இங்கு பங்கைவிட உறவுதான் மிக முக்கியம்.பங்கு வரும் போகும்..இந்தியா பாகிஸ்தான் போல..பங்குபோட்டு என்னத்தை கண்டார்கள்?
இன்னும் 2 தலைமுறைகள் சென்றாலும் ஆற்றமுடியாதளவிற்கு எம்மவர்கள் 2 தரப்பிலும் காயங்கள் நிறைய இருக்கின்றனவே...
இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
நிலமையை மீண்டும் சுமுகமாக்க ஹக்கீம் சற்று பொறுத்திருந்திருக்கலாம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ஹக்கீம் என்ற கதாபாத்திரத்தை கற்பனைசெய்து நீங்கள் கதைக்குள் புகுத்துகிறீர்கள் யாழ்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--QuoteBegin-thampu+-->QUOTE(thampu)<!--QuoteEBegin-->அதோ போல் இந்திய நாடு பல தேசங்களின் கூட்டு.....
இது உறவுக்காக பங்கை கோர விரும்பாத நிலை...............<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இது கூட திருவாளர் தம்பு எழுதிய கருத்துத்தான்.. இதில் அவர் குறிப்பிட்ட விடயம் வேறுதானே..?
:?: :?: :?:
உறவுக்காக பங்கை இழப்பதா?...........................
பங்குக்காக உறவை இழப்பதா?.............................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்கான தீர்வு , பதில் தம்பு கேட்ட கேள்வியிலேயே இருக்கிறது.
கேள்வி இரண்டு பக்கத்தினருக்கும் பொருந்தும்.
இங்கு பங்கைவிட உறவுதான் மிக முக்கியம்.பங்கு வரும் போகும்..இந்தியா பாகிஸ்தான் போல..பங்குபோட்டு என்னத்தை கண்டார்கள்?
இன்னும் 2 தலைமுறைகள் சென்றாலும் ஆற்றமுடியாதளவிற்கு எம்மவர்கள் 2 தரப்பிலும் காயங்கள் நிறைய இருக்கின்றனவே...
இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
நிலமையை மீண்டும் சுமுகமாக்க ஹக்கீம் சற்று பொறுத்திருந்திருக்கலாம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ஹக்கீம் என்ற கதாபாத்திரத்தை கற்பனைசெய்து நீங்கள் கதைக்குள் புகுத்துகிறீர்கள் யாழ்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteBegin-thampu+-->QUOTE(thampu)<!--QuoteEBegin-->அதோ போல் இந்திய நாடு பல தேசங்களின் கூட்டு.....
இது உறவுக்காக பங்கை கோர விரும்பாத நிலை...............<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இது கூட திருவாளர் தம்பு எழுதிய கருத்துத்தான்.. இதில் அவர் குறிப்பிட்ட விடயம் வேறுதானே..?
:?: :?: :?:
Truth 'll prevail

