02-17-2004, 09:16 PM
thampu Wrote:அன்பர் பிபிசியின் குட்டிக்கதைக்கு யாழ் பிரச்சனை பங்கு போடுதலில் அல்ல உறவு முறையில்தான் என்றார்.
உண்மையில் இங்கு இரண்டும் பிரச்சனைதான்...........
உறவுக்காக பங்கை இழப்பதா?...........................
பங்குக்காக உறவை இழப்பதா?.............................
இதற்கான தீர்வு , பதில் தம்பு கேட்ட கேள்வியிலேயே இருக்கிறது.
கேள்வி இரண்டு பக்கத்தினருக்கும் பொருந்தும்.
இங்கு பங்கைவிட உறவுதான் மிக முக்கியம்.பங்கு வரும் போகும்..இந்தியா பாகிஸ்தான் போல..பங்குபோட்டு என்னத்தை கண்டார்கள்?
;இன்னும் 2 தலைமுறைகள் சென்றாலும் ஆற்றமுடியாதளவிற்கு எம்மவர்கள் 2 தரப்பிலும் காயங்கள் நிறைய இருக்கின்றனவே...
இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
நிலமையை மீண்டும் சுமுகமாக்க ஹக்கீம் சற்று பொறுத்திருந்திருக்கலாம்.

