04-28-2006, 04:41 AM
sinnappu Wrote:(ஓய் டமிழ் மீன் டின் அடுக்கிற வேலை எண்டாலும் நமக்குத் தாருமன்.அப்பிடியே நம்மட டூயவனுக்கு அரிசிமூடை தூக்கிற வேலை டங் ஐ கல்லாவில போடுவம்
:wink: சாட்றீ க்கு வேலை வேண்டாம் ஏன் எண்டா அம்மா 24 மணிநேரமும் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கை தான் நிப்பார் )
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
என் வீரத்தில் சந்தேகம் வரக் கூடாது தான். அதுக்காக மூட்டை சுமக்கவா வைக்கின்றீர்கள்?
டண்ணை கல்லாவில் போட்டால் நான் கல்லாலே (தலையில்) போடுவேன். என்ன விளையாடுகின்றீர்களா? ஏற்கவே கழக நிதியில் கைவைத்தது என்று பிரச்சனை வேறு இருக்குது. மச்சானை வைத்து தமிழினியக்காவின் கடையை மூடவா பார்க்கின்றீர்கள்! :evil: :evil: :evil:
[size=14] ' '

