Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மானமே!
#1
<b>

செத்துப்போ!

ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும்
மூதூரில் உன் அண்ணன் இறக்கிறான்
பேசாமல் இருக்கிறாய் - ஏன் இனி எமக்கு?
நீ செத்துப்போ!

ஜோசப் இறந்த போதும் பேசாமல் இருந்தாய்!
உரிமை உலையில்- உயிர்- எரித்துப்போன ......
விக்னேஸ்வரன் மாண்ட போதும்...
வீணே என்று நீ கிடந்தாய்!

அன்று தர்சினி எரிந்தபோது........
அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்.....

இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும்
குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் .....
இனியும் எமக்கு ஏன் நீ ?


செத்துப்போ ....... மானமே! 8) </b>
-!
!
Reply


Messages In This Thread
மானமே! - by வர்ணன் - 04-27-2006, 05:02 AM
[No subject] - by கந்தப்பு - 04-27-2006, 05:25 AM
[No subject] - by shanmuhi - 04-27-2006, 06:27 AM
[No subject] - by valvaizagara - 04-29-2006, 01:36 AM
[No subject] - by RaMa - 04-29-2006, 02:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)