04-26-2006, 02:02 PM
தூயவன் சொல்வது போல சில சந்தேகங்கள் வரவே செய்கிறது.
நேற்றைய ஒரு பேட்டியில்
[quote] :?: கொழும்பு தாக்குதல் புலிகளுடையது என சொல்ல முடியுமா என
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் Helen Olafsdottir அவர்களிடம் கேட்ட போது.............
:!: " அதை எப்படிச் சொல்வது புலிகள்தான் காரணமென்று?
காலஞ்சென்ற வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் கொலைக்கும் புலிகள்தான் காரணம் என சிறீலங்கா அரசு சொன்னது.
நாம் அவர்கள் சேகரித்த தகவல்களை வழங்கும்படி கோரினோம்.
ஆனால் இதுவரை கதிர்காமரின் கொலை தொடர்பான எந்தவொரு தகவலையும் சிறீலங்கா அரசு எமக்குத் தரவில்லை!
எனவே அவர்கள் சொல்கிறார்கள் என்று நாங்களும் சொல்ல முடியாது" என்றார்.
நேற்றைய ஒரு பேட்டியில்
[quote] :?: கொழும்பு தாக்குதல் புலிகளுடையது என சொல்ல முடியுமா என
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் Helen Olafsdottir அவர்களிடம் கேட்ட போது.............
:!: " அதை எப்படிச் சொல்வது புலிகள்தான் காரணமென்று?
காலஞ்சென்ற வெளியுறவு அமைச்சர் கதிர்காமரின் கொலைக்கும் புலிகள்தான் காரணம் என சிறீலங்கா அரசு சொன்னது.
நாம் அவர்கள் சேகரித்த தகவல்களை வழங்கும்படி கோரினோம்.
ஆனால் இதுவரை கதிர்காமரின் கொலை தொடர்பான எந்தவொரு தகவலையும் சிறீலங்கா அரசு எமக்குத் தரவில்லை!
எனவே அவர்கள் சொல்கிறார்கள் என்று நாங்களும் சொல்ல முடியாது" என்றார்.

