Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: புலிகள்
#5
Sujeenthan Wrote:இது கூடுதலாக உள்வீட்டுச் சதியாகத்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் சரத் பொன்சேகா இராணுவ உயர் மட்டத்தில் பலராலும் வெறுக்கப்பட்டவர். புலிகள்தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்றால் இராணுவத்தின் பாதுகாப்புத் திறமையைப் போற்றவேண்டும்.

நிச்சயமாக. ஏனென்றால் சரத் பொன்சேகா பதவிக்கு வந்த பின்பு பல மூத்த இராணுவத் தளபதிகளை கண்டபடி பதவி இறக்கம் செய்தவர். இதனால் பலர் பதவியை விட்டு ஒதுங்கிப் போனார்கள் என்றும் கூறப்படுகின்றது.

இதனால் வெறுப்புற்ற சிங்கள இராணுவத் தளபதிகள் அப்பகுதியில் ஏதும் குண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்திருக்க கூடும். புூசி மெழுகிக் கதைப்பது சிங்கள தேசத்துக்கு ஒன்றும் புதிதல்ல. இதனால் தான் கண்காணிப்பு குழுவும் சொல்லியிருக்கின்றது. "கதிர்காமர் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று".
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by Sujeenthan - 04-25-2006, 05:14 PM
[No subject] - by kuruvikal - 04-26-2006, 11:18 AM
[No subject] - by Thala - 04-26-2006, 11:22 AM
[No subject] - by தூயவன் - 04-26-2006, 01:37 PM
[No subject] - by AJeevan - 04-26-2006, 02:02 PM
[No subject] - by kurukaalapoovan - 04-26-2006, 03:29 PM
[No subject] - by tamilini - 04-26-2006, 08:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)