04-26-2006, 10:11 AM
அப்ப இந்தியாக்காரன் எண்டே சொல்ல வேண்டியதுதான்.
சினிமாப்படங்களில வாறமாதிரி சீலையோ ஏதோ குடுக்கிறார், வாங்கிற ஆக்களை ஆசீர்வதிக்கிறார்..... அதோட கதையள்கூட அப்பிடித்தான் கிடக்கு.
அவரின்ர கலைமுயற்சியைப் பாராட்டலாம். அது முயற்சியா இருந்தாத்தானே? சும்மா கண்டகண்ட சினிமாப்படங்களைப் பாத்துப்போட்டு, (அவர் வைச்ச பேரிலயே தெரியுது அவரின்ர முயற்சி) அதை அப்பிடியே இஞ்ச கொப்பி பண்ணிறதோ முயற்சி? ஒருத்தன் பொழுதுபோக்காச் செய்யிறது வேற, ஆனா இதுதான் லட்சியம் எண்டமாதிரி, தான் கலைச்சேவை செய்யிறன் எண்டமாதிரி ஒரு விம்பத்தை உருவாக்கிறதுதான் பிரச்சினை.
அண்ணர் அரசியலுக்குத்தான் சரி. மேடைப்பேச்சிலகூட என்னமா முழங்கிறார்? பேச்சு முடிய என்னமா கைகூப்பிறார்?
சினிமாப்படங்களில வாறமாதிரி சீலையோ ஏதோ குடுக்கிறார், வாங்கிற ஆக்களை ஆசீர்வதிக்கிறார்..... அதோட கதையள்கூட அப்பிடித்தான் கிடக்கு.
அவரின்ர கலைமுயற்சியைப் பாராட்டலாம். அது முயற்சியா இருந்தாத்தானே? சும்மா கண்டகண்ட சினிமாப்படங்களைப் பாத்துப்போட்டு, (அவர் வைச்ச பேரிலயே தெரியுது அவரின்ர முயற்சி) அதை அப்பிடியே இஞ்ச கொப்பி பண்ணிறதோ முயற்சி? ஒருத்தன் பொழுதுபோக்காச் செய்யிறது வேற, ஆனா இதுதான் லட்சியம் எண்டமாதிரி, தான் கலைச்சேவை செய்யிறன் எண்டமாதிரி ஒரு விம்பத்தை உருவாக்கிறதுதான் பிரச்சினை.
அண்ணர் அரசியலுக்குத்தான் சரி. மேடைப்பேச்சிலகூட என்னமா முழங்கிறார்? பேச்சு முடிய என்னமா கைகூப்பிறார்?

