04-25-2006, 05:14 PM
இது கூடுதலாக உள்வீட்டுச் சதியாகத்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் சரத் பொன்சேகா இராணுவ உயர் மட்டத்தில் பலராலும் வெறுக்கப்பட்டவர். புலிகள்தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்றால் இராணுவத்தின் பாதுகாப்புத் திறமையைப் போற்றவேண்டும்.
.

