04-25-2006, 01:18 AM
காளி கோயில் உடைப்பது குற்றம் தான் அது சிறுபான்மை இனரை தூண்டும் ஒரு முயற்சி (எந்த வழிபாட்டு தலம் ஆயினும்).பெரியார் கொள்கையில் சாதி அடங்கவில்லை என்று கூறி இருக்கிறீர்கள். கடவுள் நம்பிக்கை உள்ள சமுதாயத்தில் ஆவது சாதி வெறி அடங்கீருக்கியிருக்கிறதா?
இந்து கோவிலில் தான் மூலஸ்தானத்தில் இருந்து வெளி வீதி வரை சாதி வெறி இருக்கிறது.இது எத்தனை நூற்றாண்டு காலமாக இருக்கிறது.புது மதங்கள் உறுவாவது இந்து மதத்தில் தான் உதாரணம் பாபா.
இந்து கோவிலில் தான் மூலஸ்தானத்தில் இருந்து வெளி வீதி வரை சாதி வெறி இருக்கிறது.இது எத்தனை நூற்றாண்டு காலமாக இருக்கிறது.புது மதங்கள் உறுவாவது இந்து மதத்தில் தான் உதாரணம் பாபா.
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

