04-24-2006, 10:49 AM
நன்றி டன்க்ளாஸ்....
நானும் இந்தக் களத்துக்கு வந்து நிறைய அறிய முடிந்தது... என் பார்வை இப்போது வெகுவாக மாறி இருக்கிறது....
வெளுத்ததெல்லாம் பால் என்று ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்....
நிறையப் பேர் இங்கே கிணற்றுத் தவளையாக வறட்டு வாதம் தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது....
நானும் இந்தக் களத்துக்கு வந்து நிறைய அறிய முடிந்தது... என் பார்வை இப்போது வெகுவாக மாறி இருக்கிறது....
வெளுத்ததெல்லாம் பால் என்று ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்....
நிறையப் பேர் இங்கே கிணற்றுத் தவளையாக வறட்டு வாதம் தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது....
,
......
......

