04-24-2006, 03:42 AM
நீதி நியாயங்களை - இனியும்
தேடி பயனிருக்கா?
அழகாய் வாழ்ந்தாய்...
உன் தோப்பில் சிங்களன்
மூட்டிய தீ -
பாத நகம் வரை வந்தாச்சு
இனியும் பார்த்துக்கொண்டா இருப்பாய்?
காலம் வருமென்று காத்திரு.........
காலனின் கையிடை - உன்
கனவுகள் - சரணடைகிறது கவனி - !
ஏதும் செய் - இனியாவது!
தேடி பயனிருக்கா?
அழகாய் வாழ்ந்தாய்...
உன் தோப்பில் சிங்களன்
மூட்டிய தீ -
பாத நகம் வரை வந்தாச்சு
இனியும் பார்த்துக்கொண்டா இருப்பாய்?
காலம் வருமென்று காத்திரு.........
காலனின் கையிடை - உன்
கனவுகள் - சரணடைகிறது கவனி - !
ஏதும் செய் - இனியாவது!
-!
!
!

