Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை
#10
அன்றாட வாழ்க்கையோட போராடும் அப்பாவிகள் கொல்லப்படுவது -மனசுகனக்கிற விசயம்தான்!

ஆனால் இந்த நிலமையை உருவாக்கும் அரசை தேர்வு செய்ததில் - இவர்களின் பங்கும் இருந்திருக்குமோ என்னமோ!

மத்தும்படி கேடியர் சொன்னது:
<b>இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர். </b>

அப்போ - கொஞ்சநாளைக்கு முன்னால உங்க பூரண ஆசீர்வாதத்துடன் - செய்யப்பட்ட தமிழர்கள்மீதான படுகொலைகள் - இன நல்லுறவை வளர்க்கவா?

சொன்னாதானே தெரியும் அண்ணா! 8)
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by மின்னல் - 04-23-2006, 06:03 PM
[No subject] - by mathuka - 04-23-2006, 07:20 PM
[No subject] - by aathipan - 04-23-2006, 07:54 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-23-2006, 08:45 PM
[No subject] - by நேசன் - 04-23-2006, 09:34 PM
[No subject] - by gowrybalan - 04-23-2006, 10:24 PM
[No subject] - by தூயா - 04-24-2006, 12:59 AM
[No subject] - by வர்ணன் - 04-24-2006, 02:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)