04-23-2006, 11:01 PM
தமிழன்னை தவிக்கின்றாள் ஆனால்
தமிழ்மறவர் சலித்துவிடவில்லை.
ஏதிலிகளின் கோழைத்தனத்தை
ஏழைகளுக்கு இழைத்த கொடூரங்களை
எண்ணிஎண்ணிக் குமுறுகின்றார்.
வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நின்று
போர்தர்மத்தை மீறமுடியாமல் தவிக்கின்றார்.
புலம் பெயர்ந்தோர்களும்
தினம்தினம் கலங்குகின்றோம்.
நிலத்தில் நடப்பவைகண்டு
நெஞ்சு கொதிக்கின்றோம்.
கோர தாண்டவங்கள் தலைவிரித்தாடுகையில்
நீதி நியாயங்கள் ஓடி ஒளிந்தனவா?
தமிழ்மறவர் சலித்துவிடவில்லை.
ஏதிலிகளின் கோழைத்தனத்தை
ஏழைகளுக்கு இழைத்த கொடூரங்களை
எண்ணிஎண்ணிக் குமுறுகின்றார்.
வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நின்று
போர்தர்மத்தை மீறமுடியாமல் தவிக்கின்றார்.
புலம் பெயர்ந்தோர்களும்
தினம்தினம் கலங்குகின்றோம்.
நிலத்தில் நடப்பவைகண்டு
நெஞ்சு கொதிக்கின்றோம்.
கோர தாண்டவங்கள் தலைவிரித்தாடுகையில்
நீதி நியாயங்கள் ஓடி ஒளிந்தனவா?

