Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம்
#5
இன்றைய நிலவரத்தில் வெற்றி பெறுமா (இறுதி) சமாதான நகர்வுகள்...
இலங்கைத் தீவு பாரிய யுத்தத்தை நோக்கி சறுக்கிக் கொண்டிருக்கிறது. நோர்வையை முன்னிறுத்தி சர்வதேச சக்திகள் தமது இறுதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இந்தியாவும் தனது பொருளாதார நலன்களிற்காக பாரிய யுத்தத்தை விரும்பவில்லை.

புலிகளை பொறுத்தவரை ஜெனிவா-2 இற்கான தேதிகளை பற்றிக் கூட தற்பொழுது பேசமுடியாது. முதலில்
-1- சுமூகநிலமை உருவாக்கப்பட வேண்டும். மக்கள் மீதான வன்முறைகள் இனப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்.
-2- கிழக்கு மாகாண தளபதிகள் வன்னி வந்து மத்திய குழு கூட்டம் முடிய வேண்டும்.
1987 சதி அனுபவத்தால் தளபதிகளின் பாதுகாப்பில் மிக அவதானமாக இருக்கிறோம்.
Reply


Messages In This Thread
[No subject] - by putthan - 04-22-2006, 03:01 PM
[No subject] - by mathanarasa - 04-23-2006, 03:46 AM
[No subject] - by kurukaalapoovan - 04-23-2006, 08:03 PM
[No subject] - by paandiyan - 04-24-2006, 03:11 AM
[No subject] - by yarlmohan - 04-26-2006, 05:42 AM
[No subject] - by இராவணன் - 04-26-2006, 03:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)