04-23-2006, 06:03 PM
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. எனினும் தமிழ் மக்களை கொன்றால் அவர்களின் உடமைகளை அழித்தால் கேட்க ஆளில்லை என்ற நிலையில் இருப்போருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இருந்தாலும் இது போன்ற தாக்குதல்கள் தவிற்கப்பட வேண்டும்.
இருந்தாலும் இது போன்ற தாக்குதல்கள் தவிற்கப்பட வேண்டும்.
- Cloud - Lighting - Thander - Rain -

