04-23-2006, 05:58 PM
<span style='font-size:25pt;line-height:100%'>
எதனாலோ..?
தமிழன்னை
தவிக்கின்றாள்...
களத்தில்
போட்ட விதை
கதிராகிப் போனதுவே!
கதிரறுக்கும்
வாள்- என்ன
துருப்பிடித்து
போனதுவோ...?
புலம் பேர்ந்து
வந்ததினால்...
நாம்-இங்கு
புலம்புகின்றோம்...
தமிழன்னை
தவிக்கின்றாள்
</span>
எதனாலோ..?
தமிழன்னை
தவிக்கின்றாள்...
களத்தில்
போட்ட விதை
கதிராகிப் போனதுவே!
கதிரறுக்கும்
வாள்- என்ன
துருப்பிடித்து
போனதுவோ...?
புலம் பேர்ந்து
வந்ததினால்...
நாம்-இங்கு
புலம்புகின்றோம்...
தமிழன்னை
தவிக்கின்றாள்
</span>

