Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை
#1
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது:

திருகோணமலை கோமரங்கடவெல களனியபுரத்தில் மாலை 5 மணியளவில் நெல் வயலில் இருந்த சிங்கள விவசாயிகளை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=25724
Reply


Messages In This Thread
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை - by adsharan - 04-23-2006, 05:38 PM
[No subject] - by மின்னல் - 04-23-2006, 06:03 PM
[No subject] - by mathuka - 04-23-2006, 07:20 PM
[No subject] - by aathipan - 04-23-2006, 07:54 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-23-2006, 08:45 PM
[No subject] - by நேசன் - 04-23-2006, 09:34 PM
[No subject] - by gowrybalan - 04-23-2006, 10:24 PM
[No subject] - by தூயா - 04-24-2006, 12:59 AM
[No subject] - by வர்ணன் - 04-24-2006, 02:26 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)