04-22-2006, 02:19 PM
இவ்வளவு தகவலையும் ஏன் இவ்வளவு காலமும் பிரசுரிக்கவில்லை.இன்றிலிருந்து லக்கி லுக்கு,ராஜாத்திராஜா,போன்றோறின் ஆக்கங்களுக்கு பதில் எழுதுவதை தவிர்த்து கொள்கிறேன்.காரணம் தமிழக உறவுகளை நான் நேசிப்பதனால்.சனநாயகம்,கருத்து சுகந்திரம் என்ற போர்வையில் இப்படிபட்ட புலனாய்வு அதிகாரி தேசிய போராட்ட எதிரிகளுக்கு பதில் எழுதுவதை விரும்பவில்லை இதை ஏனைய கள உறவுகளும் கடைபிடிப்பார்கள் என எதிர் பார்க்கிறேன்.
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

