04-22-2006, 03:43 AM
குறித்த நபர்கள் அடிக்கடி ஈழத்திற்கு இந்தியாவில் ஆதரவு இல்லை என்பதையும், பின் இந்தியத் தமிழர் மீது ஈழத்தவருக்கு வெறுப்பா என்று அடிக்கடி கட்டுரை எழுதுவதும் இரு பகுதி தமிழ்மக்களிடம் ஒரு வித பிரிவினையை, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தை தான் கொண்டிருப்பதாக எனக்கு புரிகின்றது.
[size=14] ' '

