04-21-2006, 08:07 PM
kurukaalapoovan Wrote:என்னப்பா சொந்தமா வீடு வேண்டி வைச்சிருக்கிறதுக்கு சுவிசிலை இத்தனை கட்டுப்பாடுகளா?
[size=15]மேலே நான் எழுதியதில் ஒரு சிறு திருத்தம்.
நான் தெளிவாக எழுதாததால் அது தப்பான அர்த்தத்தை தந்துவிடும் என்றே கருதுகிறேன்.
இங்கே (சுவிஸில்) வீடு வாங்குவோர்களில் பெரும்பாலோரால் முழுப்பணத்தையும் ஒரே முறையில் செலுத்தக் கூடிய நிலையில் இல்லை.
எனவே
அவர்கள் தமது பென்சன்(ஓய்வூதிய) பணத்தையும்
வங்கிக் கடனையும் இணைந்து பெற்றே வீடுகளை வாங்குகிறார்கள்.
அப்படி வாங்கும் வீடுகளை அவர்கள் <b>வாடகைக்கு விட்டு</b>
வங்கிகளுக்கு செலுத்தும் கடன் தொகையை கட்டாமல் விட்டால்
வங்கிகளால் அந்த வீடுகளை பறிமுதல் செய்ய முடியாது.
காரணம் வீடுகளில் வாடகைக்கு தங்கியிருப்போரை
வீட்டை விட்டு எழுப்பும் உரிமை வங்கிக்கு கிடையாது.
உரிமையாளர்கள் வீட்டில் இருந்தால் மாத்திரமே
அவர்களிடமிருந்து வீட்டை பறிமுதல் செய்ய முடியும்.
இது ஒரு சட்டத்துக்குட்பட்ட பிரச்சனை.............
[b]முழுத் தொகையும் கட்டிவிட்டால் அவர்கள்
அவர்களது வீட்டை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ சுவிஸில் எந்தத் தடையுமில்லை.

