04-21-2006, 04:23 AM
தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதிகள் இளைக்கப்பட்டால் அங்கிருந்து குரல் வரவேண்டும். அல்லது மறைமுக உணர்வுகளாவது தென்பட வேண்டும். தமக்குள்ள அநீதிகளை எதிர்த்து போராடும் அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு தெம்பு இருக்கின்றது என நினைக்கின்றேன்.
உப்படியான கருத்துக்கள் தான் இந்தியா இன்னமும் ஈழப்போராட்டத்தை அச்சத்துடன் பார்ப்பதற்கு காரணமாகும். தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நாம் உதவி செய்ய வேண்டும். ஆனால் சும்மா இந்த நேரங்களில் உப்படியான கதைகள் தான் பிரச்சனைகளைக் கொடுக்கின்றன.
உப்படியான கருத்துக்கள் தான் இந்தியா இன்னமும் ஈழப்போராட்டத்தை அச்சத்துடன் பார்ப்பதற்கு காரணமாகும். தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நாம் உதவி செய்ய வேண்டும். ஆனால் சும்மா இந்த நேரங்களில் உப்படியான கதைகள் தான் பிரச்சனைகளைக் கொடுக்கின்றன.
[size=14] ' '

