04-20-2006, 05:00 AM
<!--QuoteBegin-Sivakolunthu+-->QUOTE(Sivakolunthu)<!--QuoteEBegin-->தன்ர சொந்தச் சகோதரங்கள் அங்க செத்துக்கொண்டிருக்குதுகள் அதுகளப் பாக்கிறத விட்டிட்டு ஒரு நடிகை செத்துப்போனது ஏதோ தங்க வீட்டில நடந்த செத்தவீடுமாதிரி இருந்து ஒப்பாரி வைக்கிறாங்க.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆ.......அப்பிடிங்களா? ஒருவர் இறந்து விட்டால் அதை கூறுவது தப்பா? அப்படி பார்த்தால் இலங்கையில் மக்கள் இறப்பதை வெளிநாட்டவர் கண்டுகொள்ளவே கூடாது போலிருக்கிறது. என்ன ஒரு பண்பு. அஹா. ஓகோ
ஆ.......அப்பிடிங்களா? ஒருவர் இறந்து விட்டால் அதை கூறுவது தப்பா? அப்படி பார்த்தால் இலங்கையில் மக்கள் இறப்பதை வெளிநாட்டவர் கண்டுகொள்ளவே கூடாது போலிருக்கிறது. என்ன ஒரு பண்பு. அஹா. ஓகோ

