04-20-2006, 04:12 AM
அவரோட கந்தப்பண்ணையுமே சேர்ந்திட்டியள் சரியாப்போய்ச்சண்டானாம்.....இனி என்னத்தை எழுதனாலும் வில்லங்கம் தான்.....பொதுவ்hக அரசியலில் யான் கற்றுகுட்டி என்பதால் தான் அவை சம்பந்தமாக எழுதுவதில்;லை....சரியா....மற்றப்படி எந்த ஜீவனாக இருந்தாலும் இறந்தாலோ அல்லது இறக்கவைக்கப்பட்டாலோ எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றுமே உண்டு.நன்றி.வணக்கம்?????

