04-17-2006, 07:59 PM
தொடர்ந்து வெளிநாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சிறீலங்கா அரசாங்கம் சொல்வதை கேட்டுநடப்பதைப்பார்த்தால் எங்கேயோ ஒரு இடத்தில கடுமையா உதைக்கிது என்பது மட்டும் தெளிவாகிறது. அந்த இடத்தை சரியாக கண்டுபிடித்து சரி செய்ய வேண்டியதற்கான கட்டாயம் ஏற்பட்டிருக்கு. இது குறித்து தலமை ஆவன செய்யுமென நம்புவோம்.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

