02-15-2004, 10:06 PM
மேலே எழுதியவற்றை சரியாக வாசியுங்கோ...அத்துடன் எதுக்கும் சிறிலங்காவின் கடந்தகால வெளிப்படை அரசியல் மற்றும் திரைமறைவு அரசியல் பற்றியும் படியுங்கோ....தனி அலகு என்பது வடக்குக்கிழக்கு முஸ்லீம்களின் உரிமை மட்டுமல்ல....அப்படி ஒன்று தேவை என்றால் அது சிறிலங்காவின் எல்லாப் பகுதி மக்களுக்கும் தான் உரித்துடமையான உரிமை.....!
நிரந்தரச் சமாதனம் (இன்னும் வரவில்லை) வர எல்லோரும் சமத்துவத்துடன் வடக்கு கிழக்கில் வாழலாம்.... அதற்கு உத்தராவாதம் தரப்பட்டுள்ளது...அப்போதான் எதிரியும் இரான் அவனின் ரகசியத் திட்டங்களும் அதை செயற்படுத்துவோரும் இரார்...!
பகையும் வராது எல்லோரும் பழைய சகோதரத்துடன் வாழலாம்.....! சிங்களம் சுட்டமண் அதன் சதியில்தான் இன்று இவ்வளவு கசப்பும் அது எம்மை விட்டகன்றால் நாம் என்றும் பச்சை மண்தான்....!
:twisted:
:roll:
நிரந்தரச் சமாதனம் (இன்னும் வரவில்லை) வர எல்லோரும் சமத்துவத்துடன் வடக்கு கிழக்கில் வாழலாம்.... அதற்கு உத்தராவாதம் தரப்பட்டுள்ளது...அப்போதான் எதிரியும் இரான் அவனின் ரகசியத் திட்டங்களும் அதை செயற்படுத்துவோரும் இரார்...!
பகையும் வராது எல்லோரும் பழைய சகோதரத்துடன் வாழலாம்.....! சிங்களம் சுட்டமண் அதன் சதியில்தான் இன்று இவ்வளவு கசப்பும் அது எம்மை விட்டகன்றால் நாம் என்றும் பச்சை மண்தான்....!
:twisted:
:roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

