02-15-2004, 08:24 PM
kuruvikal Wrote:முஸ்லீம்கள் எப்படி தனி அலகு கேட்கிறார்களோ அதே போல் வெள்ளவத்தை பம்பலப்பிட்டி கொட்டகேன மட்டக்குளி தெகிவளையை இணைத்து ஒரு தனி அலகு தமிழரும் கேக்கலாம்......???! கேப்பமா.....! இப்படி பல தனி அலகுகளாக இலங்கை பிரியும்.....????! பிறகு சிங்களவரும் தனி அலகு கேக்க.....நல்லா இருக்கும்....???! இஸ்லாத்தை கடைப்பிடிப்பதற்காக தமிழ் பேசுபவர்கள் முஸ்லீம்களாக மாறியது போல.....சிங்களம் பேசும் முஸ்லீம்களும் தனி அலகு கேட்கலாமே.....கிறிஸ்தவர்களும் கேட்கலாமே......பறங்கியர்களும் கேட்கலாமே.......?????! எந்த அடிப்படையில்......????! இதுதான் அடிப்படை தெரியாத அரசியல் கூத்து......!
பிறகு குடுக்காரர்களும் தனி அலகு கேட்கலாம்......!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப முஸ்லீம்கள் தனியாகேக்கூடாது. அவங்களுக்கு உரிமை இல்லை அப்பிடின்னு சொல்றீங்களா? அதுக்கு நீங்க சொல்லுற காரணம் இலங்கை பலபிரிவா பிரிவா வந்துடும் சரிதானே? அதேமாதி சிங்களவங்க ஏன் பிரியனுமுன்னு/இல்லை தனி அலகு வேணும் அப்பிடின்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->