04-17-2006, 08:40 AM
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில்
நாயகன் பேரெழுது
து
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில்
நாயகன் பேரெழுது
து
----------

