04-17-2006, 05:10 AM
<b>மனக் கண்ணதில் என்றும் வரும்...........</b>
இனத்தின் முகமதில்
எதிரிகள் போடும் எச்சம்
முழுதாய் கழுவ............
என்றொரு நாள் ......
முடிவாய் வரும்?
பயிர் வளர்ந்து போச்சு...
கதிரும் ...கனம் கொண்டதாய் ஆச்சு...........
அரிவாள் கையில் இருந்தும் ...........
அறுவடைக்கு திகதி இன்னும் காணோம்.......
எதனாலோ?
இனத்தின் முகமதில்
எதிரிகள் போடும் எச்சம்
முழுதாய் கழுவ............
என்றொரு நாள் ......
முடிவாய் வரும்?
பயிர் வளர்ந்து போச்சு...
கதிரும் ...கனம் கொண்டதாய் ஆச்சு...........
அரிவாள் கையில் இருந்தும் ...........
அறுவடைக்கு திகதி இன்னும் காணோம்.......
எதனாலோ?
-!
!
!

