02-15-2004, 12:48 PM
வந்தாதானே நல்லது பொஸ்? கணவன் மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறது தானே வாழ்க்கை. தனி தனியா இருக்கிறதுன்னா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? கல்யாணம் பண்ணிட்டு தனியா கொழும்பில இருந்து பண்ற கூத்து போதாதா? அது எழுத்தில ஏத்த முடியாது. அதேமாதி அவரும் தனியா அங்க என்ன பண்றாரோ

