06-26-2003, 07:44 AM
சட்டரீதியாக நோக்குவோமாயின் கொடுக்கப்பட்ட தண்டனை ஏற்றுக்கொள்ளக்குடியது அது அந்த இழைஞனுக்கு நன்மை பயர்க்கும். காரனம் மரனதண்டனை தீர்பளிக்கப்பட்ட இவர் இன்னும் சில மாதங்களுக்குள் வெளிவருவார் காரணம் 10 வருடங்களுக்குமேல் சிறையில் வாள்ந்துவிட்டார்.

