04-15-2006, 05:26 AM
வசம்பு சொல்வது சரி! ஈழம் என்றது தொன்று காலம் தொட்டே வழங்கி வந்த பெயர்!! இலங்கையை சிங்களவர்களுக்கு சொந்தமானது. தமிழர்கள் எல்லாம் சிங்களவர் என்ற மரத்தைச் சுத்தி வழரும்படர் கொடிகள் என்று முந்தி ஆட்சி புரிந்த சந்திரிக்கா( முந்தி அம்மா என்று எல்லாம் மதிப்பு கொடுப்போம். ஆனால் எனி தேவையில்லைத் தானே! அவரின் ஆட்டம் முடிந்து விட்டது தானே. இப்போது மகிந்தாவிற்கு தான் கால் பிடிக்க வேணும்)சொல்லும்போது அதை ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள். எனவே ஈழம் என்ற சொல் சிங்களவர்கள் பின்பற்றி வந்த பாளி மொழியில் இருந்து தான் வந்தது என்பதை அடித்துக் கூறுவோம்.
எம்மோடு நல் உறவாக இருக்கம் வசம்பு பொன்றவர்களை அவமதிப்பது இலங்கையின் இறைமையை அவமதிப்பதற்கு சம்ம் என்று சொல்லி வைக்க விரும்புகின்றேன்
எம்மோடு நல் உறவாக இருக்கம் வசம்பு பொன்றவர்களை அவமதிப்பது இலங்கையின் இறைமையை அவமதிப்பதற்கு சம்ம் என்று சொல்லி வைக்க விரும்புகின்றேன்
<span style='color:blue'> !!
!! </span>
!! </span>

