04-14-2006, 11:31 PM
காலப்போக்கில்இ பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது.ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல் இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.
வசம்பு இதையாவது ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றன்.
வசம்பு இதையாவது ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றன்.

