04-14-2006, 09:48 PM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><i><b>நாரதர் </b>
ஏன் அவசரப்பட்டீர். சிலரின் புலம்பலை பார்க்க விட்டிருக்கலாமே. எனிப் பாரும் இதைத்தான் தான் சொல்ல வந்ததாக வந்து ரீல் விடுவார்.
ஈழம் என்பதன் மூலம் பாளி மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றதேயொழிய ஈழம் என்ற சொல் சிங்களச் சொல்லல்லவே. அது தமிழ் தான். ஈழம் ஈழதுபீபம் என்பன இலங்கையை குறிப்பவை தானே.</i>
<i>அடுத்தவரும் வந்திட்டார் சேர்ந்து புலம்ப</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசம்பர் யாழ்ப்பாணம் பற்றிய பதிவை யாழ்களத்தில் பல மாதங்களுக்கு முன்னரே இட்டு இருக்கிறேன்.... அதுவும் இதே விக்பீடியா தமிழில் இருந்து சுட்டு..... ( உதவி செய்ததும் என்னுடன் கூட இருந்ததும் அகிலன்)
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6493
அப்போது நாங்கள் படித்த விடயம்தான் நாரதர் போட்டது...!
முதலில் வசம்பர் பொது அறிவை வளர்பது நல்லது... சுற்றி பலவிடயம் நடைபெறுகிறது... ஆராய வேண்டி பல விடயம் இருக்கிறது....
ஏன் அவசரப்பட்டீர். சிலரின் புலம்பலை பார்க்க விட்டிருக்கலாமே. எனிப் பாரும் இதைத்தான் தான் சொல்ல வந்ததாக வந்து ரீல் விடுவார்.
ஈழம் என்பதன் மூலம் பாளி மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றதேயொழிய ஈழம் என்ற சொல் சிங்களச் சொல்லல்லவே. அது தமிழ் தான். ஈழம் ஈழதுபீபம் என்பன இலங்கையை குறிப்பவை தானே.</i>
<i>அடுத்தவரும் வந்திட்டார் சேர்ந்து புலம்ப</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசம்பர் யாழ்ப்பாணம் பற்றிய பதிவை யாழ்களத்தில் பல மாதங்களுக்கு முன்னரே இட்டு இருக்கிறேன்.... அதுவும் இதே விக்பீடியா தமிழில் இருந்து சுட்டு..... ( உதவி செய்ததும் என்னுடன் கூட இருந்ததும் அகிலன்)
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6493
அப்போது நாங்கள் படித்த விடயம்தான் நாரதர் போட்டது...!
முதலில் வசம்பர் பொது அறிவை வளர்பது நல்லது... சுற்றி பலவிடயம் நடைபெறுகிறது... ஆராய வேண்டி பல விடயம் இருக்கிறது....

