04-14-2006, 01:14 PM
உங்கட அரசியல் உயிர் என்று எங்களுக்கு தெரியும் அதை உங்களை விட அதிகம் நேசிப்பவன் நான். உங்கள் கிரிக்கட் பைத்தியத்தால் சிங்களவனை தூக்கி பிடிப்பதை பற்றி தான் கூறுகிறேன்.
அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று நீங்கள் கூறலாம் காரணம் நீங்கள் வெளிநாடுகளில் வசதியாக இருந்து கொண்டு கணணியில் அரசியல் நடத்துவீர்கள் அங்கு அப்பாவி பொதுமக்களும் போராளிகளும் சமாதானகாலத்திலும் கொல்லபடுகிறார்கள்.
ஏன் சிங்களவனுக்கு(விளையாட்டு வீரர்கள்,அரசியல் வாதிகள்,இராணூவத்தினர்)அப்பாவி பொதுமக்கள் வேறு புலி வேறு என்று பிரித்தறிய முடியாதா???
எங்க நாட்டு அரசியல் மாதிரி உங்க நாட்டு அரசியலையும் மாற்ற முற்படவேண்டாம்.
நடுதர மேல்தட்டு வர்க்கம் போராட்டத்தில் பங்கு பெறாது ஆனால் நல்லாக தூண்டிவிடும்.அந்த வர்க்கம் தான் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று டயலோக் விடுவார்கள்.நீங்கள் சிங்களவனிட்ட அடி வாங்கியிருந்திங்க என்றால் ஜயசுரியவிற்கும் சப்போட் பண்ணியிருக்க மாட்டிங்க அவரின்ட நைனாவிற்கும் சப்போட் பண்ணியிருக்க மாட்டிங்க.
தம்பி பிரபாவும் புலிபடையும் இல்லையென்றால் இன்றைக்கு உங்களை உலகமே இணம் கண்டிருக்கமுடியாது அப்படிருக்கையில் இந்த மொட்டையனுக்கு பாராட்டுவோம் என்றால் எந்த விதத்தில் நியாயம்?
இலங்கை அணி என்று பீத்திகொள்ளுரிங்க ஈழத்தில் இருந்து எவனையாவது விளையாட எடுத்து இருக்கிறார்களா??
என்னை பொறுத்தவரையில் இவர்கள் ஈழம் என்ற போர்வையை போர்த்த துரோகிகள்.
இவ்வாரு துரோகியாக இருப்பதை விட எதிரியாக இருப்பது மேல்.
பெளடர் தீபன் இலண்டனில் நடத்திய கிரிக்கட் போட்டியில் ரணதுங்க பிரதம விருந்தினர்.!!!!!!!!!!!!!!!!!!!!
அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று நீங்கள் கூறலாம் காரணம் நீங்கள் வெளிநாடுகளில் வசதியாக இருந்து கொண்டு கணணியில் அரசியல் நடத்துவீர்கள் அங்கு அப்பாவி பொதுமக்களும் போராளிகளும் சமாதானகாலத்திலும் கொல்லபடுகிறார்கள்.
ஏன் சிங்களவனுக்கு(விளையாட்டு வீரர்கள்,அரசியல் வாதிகள்,இராணூவத்தினர்)அப்பாவி பொதுமக்கள் வேறு புலி வேறு என்று பிரித்தறிய முடியாதா???
எங்க நாட்டு அரசியல் மாதிரி உங்க நாட்டு அரசியலையும் மாற்ற முற்படவேண்டாம்.
நடுதர மேல்தட்டு வர்க்கம் போராட்டத்தில் பங்கு பெறாது ஆனால் நல்லாக தூண்டிவிடும்.அந்த வர்க்கம் தான் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று டயலோக் விடுவார்கள்.நீங்கள் சிங்களவனிட்ட அடி வாங்கியிருந்திங்க என்றால் ஜயசுரியவிற்கும் சப்போட் பண்ணியிருக்க மாட்டிங்க அவரின்ட நைனாவிற்கும் சப்போட் பண்ணியிருக்க மாட்டிங்க.
தம்பி பிரபாவும் புலிபடையும் இல்லையென்றால் இன்றைக்கு உங்களை உலகமே இணம் கண்டிருக்கமுடியாது அப்படிருக்கையில் இந்த மொட்டையனுக்கு பாராட்டுவோம் என்றால் எந்த விதத்தில் நியாயம்?
இலங்கை அணி என்று பீத்திகொள்ளுரிங்க ஈழத்தில் இருந்து எவனையாவது விளையாட எடுத்து இருக்கிறார்களா??
என்னை பொறுத்தவரையில் இவர்கள் ஈழம் என்ற போர்வையை போர்த்த துரோகிகள்.
இவ்வாரு துரோகியாக இருப்பதை விட எதிரியாக இருப்பது மேல்.
பெளடர் தீபன் இலண்டனில் நடத்திய கிரிக்கட் போட்டியில் ரணதுங்க பிரதம விருந்தினர்.!!!!!!!!!!!!!!!!!!!!
.................

