04-13-2006, 01:18 PM
மூத்த தளபதிகளான சொர்ணமும், பானுவும் இதில் போக இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் கடலில் புலிகளின் படகுகளைக் கண்டால் சுடும்படி சிங்கள ஜனாதிபதி மகிந்த அறிவித்திருக்கின்றார்.
எனவே தளபதிகளின் பாதுகாப்பில் தலைமை கவனமாகச் செயற்படும். சிங்கள இராணுவம் ஏதும் தப்பாக நடக்க முயன்றால் நிற்சயம் அது தன் அழிவிற்கு வழிகோலக்கூடும்.
எனவே தளபதிகளின் பாதுகாப்பில் தலைமை கவனமாகச் செயற்படும். சிங்கள இராணுவம் ஏதும் தப்பாக நடக்க முயன்றால் நிற்சயம் அது தன் அழிவிற்கு வழிகோலக்கூடும்.
[size=14] ' '

