Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் -பதுங்கித்தாக்குதல
#1
வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் இணைந்து பதுங்கித்தாக்குதல்

இன்று காலை 8.45 மணியளவில் மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் விடுதலைப் புலிகள் மீது பதுங்கித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படைமுகாம்களிலிருந்து மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிக்கப்படுகிறது.

இத் தாக்குதலின் போது ஒரு போராளி வீரச்சாவடைந்துள்ளதாகவும் அறியமுடிகினறது.

வீரச்சாவடைந்தவர் இதயவேந்தன் என்ற போராளியாவார்.

இத் தாக்குதலானது அப்பட்டமான போர் நிறுத்த மீறல் எனக் குறிப்பிட்ட மாவட்ட அரசியல் துறையினர் இச் சம்பவம் தொடர்பாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பதுங்கித் தாக்குதல் நடத்தப்பட்ட பிரதேசத்தை உடனடியாகப் பார்வையிடுமாறும் குறிப்பிட்;டுள்ளனர்.

நன்றி : மட்டக்களப்பு ஈழநாதம்
Reply


Messages In This Thread
வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் -பதுங்கித்தாக்குதல - by yarlmohan - 04-13-2006, 04:56 AM
[No subject] - by கந்தப்பு - 04-13-2006, 05:31 AM
[No subject] - by Vaanampaadi - 04-13-2006, 06:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)