02-14-2004, 07:47 AM
தாத்தா பொய்யை எத்தனை முறை சொன்னாலும் எங்கே சொன்னாலும் எந்த வடிவில் சொன்னாலும் அது பொய்தான் அதை ஏன் இந்தக்களத்தில் எழுதுவான் ஏன் பொறுப்பாளர்களுடன் வாதிடுவான் நிறைய சிங்கள தளங்கள் ஏன் ஈ.பி.டி.பி.யின் தளம் கூட இருக்கிறதே அங்கே எழுதலாமே எனது கேள்வியே வெட்ட வெட்ட எழுதவேண்டும் என்ற உங்கள் உணர்வு அதுதான் தாத்தா போராட்ட குணம் அதை தானே நாங்களும் செய்கிறோம் வெட்டுகளுகாக நீங்களும் எழுதாமல் விடவில்லை வீழ்வோம் என தெரிந்தும் நாங்கள் போராடாமல் விடவில்லை அவர்கள் வெட்டுவார்கள் என தெரிந்துமே எழுதுகிறீர்களெ ஏன் தாத்தா இங்கே எழுத வேண்டும் என என்ன கட்டாயம்
\" \"

