04-12-2006, 09:28 PM
மூன்று இலட்சம் மக்கள் கூட்டம் என்பது ஒரு அதிர்வை ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை.அப்படி இருந்தும் அதை எல்லாம் புறம் தள்ளி செய்திருக்கிறார்கள் என்றால். எங்கள் சமூகக்கூட்டம் ஒரு பலவீனமானது என்பதை உணர்ந்து வைத்துள்ளார்கள்.
டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த கால்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துள்ளது. :evil:
டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த கால்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துள்ளது. :evil:

