02-14-2004, 07:08 AM
வகை தொகையாக அழிந்தது தற்பொதுதான் தெரியவந்ததாக்கும்.. ஒரு இலட்சம் தமிழ் மக்கள் அழிவின் பின்தான் தெரிய வந்ததாக்கும்.. அதுதான் உங்கள் முலைப்பால் வீரமாக்கும்..
நாடு நாடாக கையேந்தித்திரிவது உங்களுக்க எங்கு தெரியும்.. இந்தியரிடம் கையேந்தித்தான் அவர்கள்கூட வந்தார்கள்.. அதைக்கூட மறுத்துரைக்கும் நீங்களா எனக்கு பதில்கருத்து எழுதுகிறீர்கள்..
இந்தியர் வந்தவுடன் தலைமேல் சுமந்து கொண்டாடியது நினைவில்லாமலா கருத்து எழுதுகிறீர்கள்..?
நீங்களும் உங்கள் வீரமும்..
மொடரேற்றர் பதவியிலுமிருந்துகொண்டு நீங்கள் ஓதும் சாத்தான் வேதத்தை விடவா
:?: :!:
நாடு நாடாக கையேந்தித்திரிவது உங்களுக்க எங்கு தெரியும்.. இந்தியரிடம் கையேந்தித்தான் அவர்கள்கூட வந்தார்கள்.. அதைக்கூட மறுத்துரைக்கும் நீங்களா எனக்கு பதில்கருத்து எழுதுகிறீர்கள்..
இந்தியர் வந்தவுடன் தலைமேல் சுமந்து கொண்டாடியது நினைவில்லாமலா கருத்து எழுதுகிறீர்கள்..?
நீங்களும் உங்கள் வீரமும்..
மொடரேற்றர் பதவியிலுமிருந்துகொண்டு நீங்கள் ஓதும் சாத்தான் வேதத்தை விடவா
:?: :!:
Truth 'll prevail

