02-14-2004, 06:58 AM
என்ன நாடு நாடாக போய் சண்டை காணும் தயவு செய்து சமாதானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கோ என்று கேட்டமோ? நாட்டு மக்களை வகை தொகையின்றி அழிப்பது பொறுக்காமல் தான் நேசக்கரம் நீட்டினோம் ஏன் சிங்களவனுக்கு துணிவிருந்தால் மறுத்திருக்கலாமே
நாங்கள் வீரம் பேசத்தான் செய்வோம் அப்பு ஏனென்றால் தாயின் முலைப்பல் அப்படி
அத்துடன் பொறுப்பளர்கள்டன் என்னை முடிச்சு போட வேண்டாம் உங்களுடன் எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை கருத்துவிரோதம் தான் நீங்கள் எழ்துவதற்கு மறுப்பு சொவேனேயொழிய மறைக்கமாட்டேன்(மறுப்பு நாகரிகமாக வந்தால் மாத்திரம் ஏனெனில் இக்களத்தில் எழுதுவது ஒரு 30 பேர் இருக்குமா? ஆனால் தினமும் 300 பேர் பார்ப்பார்கள் அவர்களுக்காக அம்மணம் தான் யதார்த்தம் தாத்தா அதுக்காக
காட்டமுடியாது )
அதுசரி களப்பொறுப்பாளர்கஆளுக்கு மாத்திரம் தான் இன உணர்வு இருக்குமோ
வேண்டுமானால் மதி என்று ஒரு களம் ஆரம்பியுங்கள் முதல் ஆளாக நான் சேர்கிறேன் எந்த வெட்டுமிலாமல் உங்கள் சாத்தான் வேதம் ஓதலாம்
பதில் சொல்ல நான் இருக்கிறேன்
நாங்கள் வீரம் பேசத்தான் செய்வோம் அப்பு ஏனென்றால் தாயின் முலைப்பல் அப்படி
அத்துடன் பொறுப்பளர்கள்டன் என்னை முடிச்சு போட வேண்டாம் உங்களுடன் எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை கருத்துவிரோதம் தான் நீங்கள் எழ்துவதற்கு மறுப்பு சொவேனேயொழிய மறைக்கமாட்டேன்(மறுப்பு நாகரிகமாக வந்தால் மாத்திரம் ஏனெனில் இக்களத்தில் எழுதுவது ஒரு 30 பேர் இருக்குமா? ஆனால் தினமும் 300 பேர் பார்ப்பார்கள் அவர்களுக்காக அம்மணம் தான் யதார்த்தம் தாத்தா அதுக்காக
காட்டமுடியாது )
அதுசரி களப்பொறுப்பாளர்கஆளுக்கு மாத்திரம் தான் இன உணர்வு இருக்குமோ
வேண்டுமானால் மதி என்று ஒரு களம் ஆரம்பியுங்கள் முதல் ஆளாக நான் சேர்கிறேன் எந்த வெட்டுமிலாமல் உங்கள் சாத்தான் வேதம் ஓதலாம்
பதில் சொல்ல நான் இருக்கிறேன்
\" \"

