02-14-2004, 06:36 AM
அவர்களை கொண்டுவந்து இருத்திவிட்டு வீரம் பேசும் முட்டாளுகளே.. தற்போது நாடுநாடாக கேட்பதற்கு செய்வதற்கு என்ன பெயர்..? பேச்சுவார்த்தைக்கு போன காரணங்கள் மேடை மேடையாகச் சொல்லி சமஸ்டிக்கு வக்காலத்து வாங்கியது உங்களுக்கு நினைவிருக்காது தெரியும்.. அதைப்பற்றி காலத்துக்குக்காலம் எழுதி நீக்கிவற்றை வாசித்தபின்னர்தானே நீக்கினீர்கள்.. உங்களுக்கு அவற்றின் உண்மைத்தன்மை உறைத்தமையால்த்தானே நீக்கினீர்கள்..
நீங்கள் எந்தப்பெயரில் வந்தாலும் அடையாளம் காணமுடியும் பொறுப்பாளர்கள் என்ற சொல்லுக்குபின் மறைந்திருந்து கருத்து எழுதினால்த் தகுமோ..?
:?: :!:
நீங்கள் எந்தப்பெயரில் வந்தாலும் அடையாளம் காணமுடியும் பொறுப்பாளர்கள் என்ற சொல்லுக்குபின் மறைந்திருந்து கருத்து எழுதினால்த் தகுமோ..?
:?: :!:
Truth 'll prevail

