Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார்
#9
இப்போது புலிகள் பேச்சுவார்த்தையை விட்டு விலகிவிடுவார்கள் என்ற அச்சத்தால் தான் இப்படி பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுக்கத் தயார் என்று எல்லாம் அறிக்கை விடுகின்றார்கள்.

தடை எல்லாம் சும்மா என்றால் என்னத்திற்கு தடை போட வேண்டும். தடைகள் மூலம் வெருட்டுவது நடக்கின்றது. இதனால் பயப்பீதியை ஏற்படுத்தி தனிமையாக்குவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தப்படுகின்றது.

ஏதோ ஒரு வழியில் விடுதலைப் போராட்டங்களை நசுக்குதல் என்பது வழமையானது தான். பாலஸ்தீனத்தில் அரபாத்தை பணிய வைத்து நசுக்கப்பட்டது. ஆனால் என்ன சோகம் என்றால் ஹாமஸ் வீறு கொண்டு எழுந்தது.

அவ்வாறே ஈழப்போராட்டத்தை நசுக்குவதற்கும் ஒவ்வொரு நாடுகளும் முயலும். அதில் இருந்து தப்பிப்பது தான் எமக்கு வெற்றியைத் தரும்
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 04-12-2006, 09:16 AM
[No subject] - by I.V.Sasi - 04-12-2006, 09:37 AM
[No subject] - by Birundan - 04-12-2006, 09:57 AM
[No subject] - by நேசன் - 04-12-2006, 10:13 AM
[No subject] - by aathipan - 04-12-2006, 11:11 AM
[No subject] - by kurukaalapoovan - 04-12-2006, 01:08 PM
[No subject] - by kavithaa - 04-12-2006, 01:28 PM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 01:30 PM
[No subject] - by karu - 04-12-2006, 01:56 PM
[No subject] - by நேசன் - 04-12-2006, 02:14 PM
[No subject] - by kurukaalapoovan - 04-12-2006, 02:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)