Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார்
#7
அவர்கள் புலிகளை பயங்கரவாதிகளாக உண்மையில் நினைத்திருந்தால், உப்படி ஒரு வெற்று அறிக்கையை விட்டுவிட்டு இருந்திருக்க மாட்டார்கள். புலிகளோடு சம்பந்தப்பட்ட அமைப்புகளையும் கூடவே தடை செய்து அவர்களது வங்கி கணக்குகளை முடக்கி முக்கிய நபர்களை விசாரணக்கு உட்படுத்தி என பல தொடர் நடவடிக்கைகளை செய்திருக்கலாம்.

எல்லாம் வேண்டாம் பிரித்தானியாவில் வந்த தடையை பருங்கோ? பலா அண்ணை இருக்கிறார். மாவீரர் தினம் நடக்குது.

சும்மா வெளிப்பார்வைக்கு சிலரைத் திருப்திப்படுத்த ஒரு பிரமிப்பை எற்படுத்த தான் உந்த நகர்வுகள். பிரித்தானியாவே கனடாவே புலிகளை பயங்கரவாதிகள் என்று உண்மையில் நினைத்தால் இஸ்லாமிய அமைப்புகளிற்கு அதன் பிரமுகர்களிற்கு நடந்தது தான் நடந்திருக்கும்.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 04-12-2006, 09:16 AM
[No subject] - by I.V.Sasi - 04-12-2006, 09:37 AM
[No subject] - by Birundan - 04-12-2006, 09:57 AM
[No subject] - by நேசன் - 04-12-2006, 10:13 AM
[No subject] - by aathipan - 04-12-2006, 11:11 AM
[No subject] - by kurukaalapoovan - 04-12-2006, 01:08 PM
[No subject] - by kavithaa - 04-12-2006, 01:28 PM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 01:30 PM
[No subject] - by karu - 04-12-2006, 01:56 PM
[No subject] - by நேசன் - 04-12-2006, 02:14 PM
[No subject] - by kurukaalapoovan - 04-12-2006, 02:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)