02-14-2004, 04:01 AM
முஸ்லிம்கள் இன்று சொல்கிறார்கள் தாம் தனி இனம் தமக்கு என்று தனி கலாச்சாரம் மொழி எல்லாம் உண்டு என்று உண்மைதான் அதவிட அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு உண்மை தமிழர்கள் தமது உரிமைக்காக ஆயுதம் தூக்க முன்னர் அரசியல் ரீதியாக போராடிய போது இது தமிழர்களுக்கான தனிநாட்டு போராட்டமாக இருக்கவில்லை சிறுபான்மை மக்களது(தமிழ்,முஸ்லிம்,மற்றும் )உரிமைகளை வென்றெடுப்பதற்காண போராட்டமாகத்தான் இருந்தது அன்று இந்த முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் இதனை அவர்கள் அப்போதே கேட்கவில்லை? தாங்கள் தனி இனம் தமக்கு என்று உரிமை வேண்டும் என்பது ஏன் அப்போதே உறைக்கவில்லை?
சரி அப்போது தான் அவர்களுக்கு இந்த இனம் உரிமை என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளுவோம் பின்னர் பேசிப்பயன் இல்லை என்று தெரிந்தவுடன் தமிழர்கள் ஆயுதம் தூக்கினார்களே அன்றே இவர்களும் தனியாக(இப்போது வைத்திருக்கிறார்களே சில குழுக்கள் அப்படி)போராட்டம் அரம்பித்திருக்கலாமே?ஏன் செய்யவில்லை இவர்கள் செய்ததெல்லம் அரசாங்கத்திற்கு வால் பிடித்ததும் போட்ட ஆமா போட்டதும் தான்
சரி அன்று கூட இவர்களுக்கு ரோசம் வீரம் எதுவும் வரவில்லை என்று வைத்துகொள்வோம் பின்னர் எமது போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு இந்திய இராணுவம் கூட வந்ததே அவர்களுக்காவது நாலு அடி அடித்திருக்கலாமே இது என்னுடைய மண் இங்கு வேற்று நாட்டான் நீ எப்படி வரலாம் என்று? ஏன் அடிக்கவில்லை?
சரி அன்று கூட உங்களுக்கு வீரம் வரவில்லையென வைத்துக்கொள்வோம் அதன் பின்னர் 1,2,3, என ஈழப்போர் பரிணாமம் எடுத்ததே அப்போது எல்லாம் நீங்கள் என்ன செய்தீர்கள் அப்போது கூட பேச்சு வார்த்தைகள் நடந்ததே ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை? அன்றெல்ல்லாம் உங்களிற்கு தேவைப்படாத தனி அலகும் சுதந்திரமும் இன்றேன் தேவைப்படுகிறது
இது எமக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை எமது எமது உரிமைகளை பிரச்சனைகளை பேசித்தீர்த்துக்கொள்கிறோம் இதில் உன்களுக்கு இடம் இல்லை உங்களுக்கு வேண்டுமானால் போராடுங்கள் தமிழர் ஆதரவு மட்டுமல்ல புலிகள் ஆதரவு கூட உங்களுக்கு கிடைக்கும் அன்று உங்கள் குரலை செவிமடுத்து சர்வதேசம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அன்று அரசாங்கத்துடன் பேசுங்கள் நாங்கள் வருகிறோம் இன்னும் உரிமை கேட்கவல்ல மூன்றாந்தரப்பு மத்தியஸ்தராக
சரி அப்போது தான் அவர்களுக்கு இந்த இனம் உரிமை என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளுவோம் பின்னர் பேசிப்பயன் இல்லை என்று தெரிந்தவுடன் தமிழர்கள் ஆயுதம் தூக்கினார்களே அன்றே இவர்களும் தனியாக(இப்போது வைத்திருக்கிறார்களே சில குழுக்கள் அப்படி)போராட்டம் அரம்பித்திருக்கலாமே?ஏன் செய்யவில்லை இவர்கள் செய்ததெல்லம் அரசாங்கத்திற்கு வால் பிடித்ததும் போட்ட ஆமா போட்டதும் தான்
சரி அன்று கூட இவர்களுக்கு ரோசம் வீரம் எதுவும் வரவில்லை என்று வைத்துகொள்வோம் பின்னர் எமது போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு இந்திய இராணுவம் கூட வந்ததே அவர்களுக்காவது நாலு அடி அடித்திருக்கலாமே இது என்னுடைய மண் இங்கு வேற்று நாட்டான் நீ எப்படி வரலாம் என்று? ஏன் அடிக்கவில்லை?
சரி அன்று கூட உங்களுக்கு வீரம் வரவில்லையென வைத்துக்கொள்வோம் அதன் பின்னர் 1,2,3, என ஈழப்போர் பரிணாமம் எடுத்ததே அப்போது எல்லாம் நீங்கள் என்ன செய்தீர்கள் அப்போது கூட பேச்சு வார்த்தைகள் நடந்ததே ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை? அன்றெல்ல்லாம் உங்களிற்கு தேவைப்படாத தனி அலகும் சுதந்திரமும் இன்றேன் தேவைப்படுகிறது
இது எமக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை எமது எமது உரிமைகளை பிரச்சனைகளை பேசித்தீர்த்துக்கொள்கிறோம் இதில் உன்களுக்கு இடம் இல்லை உங்களுக்கு வேண்டுமானால் போராடுங்கள் தமிழர் ஆதரவு மட்டுமல்ல புலிகள் ஆதரவு கூட உங்களுக்கு கிடைக்கும் அன்று உங்கள் குரலை செவிமடுத்து சர்வதேசம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அன்று அரசாங்கத்துடன் பேசுங்கள் நாங்கள் வருகிறோம் இன்னும் உரிமை கேட்கவல்ல மூன்றாந்தரப்பு மத்தியஸ்தராக
\" \"

