04-12-2006, 03:35 AM
வர்ணன் Wrote:எத்தினை தடை வந்தும் ஒண்ணும் ஆகாது - தலைவா !
ஒரு ஜெயராஜ் - இல்ல ஒரு சில பன்னாடைகள் சொல்லி தடைகளை விதிக்கும் அளவிற்க்கு - சர்வதேசம் என்ன - அரை லூசா?
<b>எல்லாம் ஒசாமா வால வந்தது - ரொம்ப பயப்பிடுறாங்க என்றதுதான் உண்மை -!</b>
இருந்தும் எங்க பக்கம் இருக்கிற நியாயம் - ஓரளவு உலகம் தெரிஞ்சு வைச்சிருக்கு!
மத்தும்படி - இங்க சிலர் துள்ளி குதிக்கிற அளவிற்கு - அவர்களால் ஒண்ணும் ஆகல மாமு - அப்பிடி இருந்தால் - நோர்வே காரனை ஏத்திக்கொண்டு - கெலி கிளிநொச்சிக்கு பறக்காது - இவ்ளோ காலம்!
<b>இது உண்மை தான் வர்ணன்.
தமிழ் மக்களின் மனங்களிலிருந்து புலிகளை தடை செய்ய முடியாது</b>.

