04-11-2006, 09:53 AM
அறிவுசார் தளத்தில் புலத்தில் பணிபுரிய வேண்டும். அது உண்மைதான்,ஆனால் யாரை நம்பி யாரை விடுவது என்று இயக்கமே குழம்பிபோயுள்ளது. எல்லாருமே சுயநலம். இதுவரை வேலை செய்து விடுதலையை இந்தளவுக்கு கொண்டுவந்தவகள் இன்றுவரை கஸ்டப்படுகின்ற அந்த கீழ்மட்டம் வரை இறங்கி வேலை செய்யும்,வீடுவீடாக சென்று படலை தட்டி காசு சேர்க்கும் அந்த தொண்டர்கள் தான். ஆகவே பிழை என்று ஒன்றும் இல்லை.
படித்தவர்கள் மனசுத்தியுடன் இறங்கி வேலை செய்ய வேண்டும்.
தலைவர் அனைவரையும் தான் வேண்டி நிற்கிறார். இங்கு சுயமதி இழந்து நிற்கும் அறிவாளிகளை என்ன செய்வது..
படித்தவர்கள் மனசுத்தியுடன் இறங்கி வேலை செய்ய வேண்டும்.
தலைவர் அனைவரையும் தான் வேண்டி நிற்கிறார். இங்கு சுயமதி இழந்து நிற்கும் அறிவாளிகளை என்ன செய்வது..

