04-10-2006, 06:12 PM
என்னைப்பொறுத்த வரையில் தமிழீழத்தாயின் அகம் எல்லோருக்கும் திறந்துதான் இருக்கின்றது. சேவை செய்ய விரும்புபவன் தானாக முன்வந்து செய்வான். தங்கள் பொறுப்புக்களை மறந்து வாழும் மனிதன் படித்தவனாக இருந்தும் பயனில்லை. 8)

