04-10-2006, 08:36 AM
நாங்கள் ஓர் அன்றாடம் காட்சிகள், ஒன்றுக்கும் வழியில்லாத தெரூநாய்கள்..தெருவில் போறவனே எங்களை பார்த்துவிட்டு நீ தமிழா என்றால் காறித்துப்பும் அளவிற்கு யாரும் கேட்க பலமில்லாத ஓர் அகதி இனம்.....
பிறகு எப்படி பெரிய பலம்படைத்த சிங்கள வல்லரசை தனக்கென்று நாட்டை வைத்துக்கொள்ளும் அரசுடன் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்து மோதுவது.... அவர்கள் எங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும் பணத்தின் தொகை நாங்கள் கனவில் கூட நினைக்கமுடியாது.
வீடுதேடி வந்து உதவி கேட்டால்,இருந்து கொண்டு கதவு திறக்காமல் .யன்னலால் எட்டிபார்த்துவிட்டு மவுனமாக இருக்கும் அகதிதமிழன் இருக்கும் வரை இந்த இழிநிலை தொடரும்
இதுதான் உண்மைநிலை. அதை விடுத்து படித்தவன் இல்லை என்று முடிச்சுபோடுவது ... ஈகோத்தனம்
பிறகு எப்படி பெரிய பலம்படைத்த சிங்கள வல்லரசை தனக்கென்று நாட்டை வைத்துக்கொள்ளும் அரசுடன் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்து மோதுவது.... அவர்கள் எங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும் பணத்தின் தொகை நாங்கள் கனவில் கூட நினைக்கமுடியாது.
வீடுதேடி வந்து உதவி கேட்டால்,இருந்து கொண்டு கதவு திறக்காமல் .யன்னலால் எட்டிபார்த்துவிட்டு மவுனமாக இருக்கும் அகதிதமிழன் இருக்கும் வரை இந்த இழிநிலை தொடரும்
இதுதான் உண்மைநிலை. அதை விடுத்து படித்தவன் இல்லை என்று முடிச்சுபோடுவது ... ஈகோத்தனம்

