04-10-2006, 08:13 AM
நிர்மலன் உங்கள் கருத்துக்கள் சரியானதுதான்,ஆனால் விடுதலைக்காக வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போதிய அறிவு இல்லை என்பது பொய்த்தனம்,இவ்வளவுகாலமும் அந்த விடுதலையை இழுத்து வந்தவர்கள் நீங்கள் சொல்கின்ற அந்த போதிய தகமை இல்லாதவர்கள் தான். நீங்கள் உங்களையே கேட்டுப்பாருங்கள் நீங்கள் இதுவரை ஏதாவது களம் இறங்கி விடுதலைக்காக செய்தீகளா என்று.நிச்சயமாக செய்திருக்கமாட்டீர்கள்...பிறகு எப்படி அவர்களை மாத்திரம் குறை சொல்வது.. எங்கள் முதுகிலேயே சொறி இருக்கின்றது.
படித்தவர்கள் விடுதலைக்கு களம் இறங்கி வேலை செய்வதற்கு ஒன்றும் தடை இல்லை..அவர்கள்தானே தங்களை கூப்பிட்டு தாம்பாளத்தில் வைத்து விடுதலையை தங்களிடம் ஒப்படைக்கின்றோம் காப்பாற்றுங்கள் என்று ,இப்போது போதிய தகமை இல்லாமல் வேலை செய்கின்றார்களே அவர்கள் கேட்பார்கள் என்று காத்திருக்கின்றார்கள் போலும்.
படித்தவர்கள் விடுதலைக்கு களம் இறங்கி வேலை செய்வதற்கு ஒன்றும் தடை இல்லை..அவர்கள்தானே தங்களை கூப்பிட்டு தாம்பாளத்தில் வைத்து விடுதலையை தங்களிடம் ஒப்படைக்கின்றோம் காப்பாற்றுங்கள் என்று ,இப்போது போதிய தகமை இல்லாமல் வேலை செய்கின்றார்களே அவர்கள் கேட்பார்கள் என்று காத்திருக்கின்றார்கள் போலும்.

